×

மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என எச்சரிக்கை விடுப்பு

மும்பை : மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று பகல் 11 மணி முதல் 36 மணி நேரம் அலையின் சீற்றம் அதிகரித்திருக்கும் என்றும் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரம் வரை எழும்பலாம்; மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்